Sunday, September 20, 2009

ஒரு' ஆன்ம சினுங்கல்!


இதோ –
இந்தப் புனித சலனம்
தூரிகை சாரலாய்
சிணுங்கத் தொடங்கிவிட்டது!

மனதின் தழுவல்களே
உயிர்த்தெழுங்கள் !
சுகமாய் சுகந்தமாய்
நுகர்ந்த்தெடுத்துக் கொள்ளுங்கள்..!


மூக்குத்தி பூங்க்கொத்துகளே !!
அன்பின் ஆழத்திற்குள்
வசித்திருக்க தடமிடும்,
மின்மினிக்கு …வழி விடுங்கள் !!

No comments:

Post a Comment