நீ சொல்வாய் என நானும்
நான் சொல்வேன் என நீயும்
காதலை சிதை ஏற்றினோம்
சிதையனைக்கப் பதறும் விழிகளை
அணைத்து வழிகிறது செந்நீர் .
No comments:
Post a Comment