Tuesday, June 22, 2010

' வேள்வி '


நீ சொல்வாய் என நானும்


நான் சொல்வேன் என நீயும்

காதலை சிதை ஏற்றினோம்

சிதையனைக்கப் பதறும் விழிகளை

அணைத்து வழிகிறது செந்நீர் .

No comments:

Post a Comment