
கொஞ்சினால் மருந்தாகும்
விஞ்சினால்.... நஞ்சாமோ...?!
"என் சிந்தையை சுட்டினாய்"
"என்னடி யோசனை......??" - என
"ம்".... முடிப்பதற்குள்...,
விஞ்சியிருந்தாய்.
விருந்தல்ல...
மருந்தல்ல....
நஞ்சல்ல....
"இது"........
வினோதம்....!
நீயாகிய நான்....!
நானாகிய நீ....!
நாமாகும் போதெல்லாம்
நிகழ்ந்துவிடும் "நிசப்தம்".
நஞ்சல்ல......
மருந்தல்ல.....
விருந்தல்ல....
விளங்கிக் கொள்ளா
"விசித்திரம்"....!!
**********************************************
No comments:
Post a Comment